கம்பராமாயணம்
நூல்: கம்பராமாயணம் ஆசிரியர் குறிப்பு: கம்பர் காலம்: கி.பி. 12ம் நூற்றாண்டு குலம்: உவச்சர் ஊர்: தேரெழுந்தூர் (நாகை) இவர் இரண்டாம் குலோத்துங்க சோழனின் அவைப்புலவராக இருந்தார். இவர் மகன் அம்பிகாபதி மகள் காவேரி இவரை ஆதரித்த வள்ளல் சடையப்ப வள்ளல் கம்பருக்கு கவிச்சக்கரவர்த்தி என்ற பட்டத்தை வழங்கியவர் நாதமுனிகள் கம்பரின் வேறு பெயர்கள் கம்ப நாடன் கம்ப நாட்டாழ்வார். கம்ப நாட்டுடைய வள்ளல் தமிழ் மொழியின் மிகப்பெரிய இதிகாசங்கள் இரண்டு. 1. இராமாயணம் 2. மகாபாரதம் இவற்றில் முதன்மையாக வைத்து போற்றப்படுவது இராமாயணம் ஆகும் ஆதிக்கவி என்றழைக்கப்படுபவர் வால்மீகி. இக்காப்பியத்தின் மூலநூல் வால்மீகி எழுதிய இராமாயணம் ஆகும். இதனை தழுவல் என்றும் கூறுவர். கம்பர் தம்மை ஆதரித்த சடையப்ப வள்ளலை ஆயிரம் (1000) பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் 10 முறை தம் நூலில் சிறப்பித்து பாடியுள்ளார். இதே போல் தமிழ் இலக்கியத்தில் 100 பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் சிறப்பித்து பாடிய புலவர் புகலேந்திப் புலவர் (சந்திர சுவர்க்கி ) இதேபோல் ஒவ்வொரு பாடலிலும் தம் வள்ளலை...
Comments
Post a Comment